Header Ads Widget

Responsive Advertisement

உம்மை ஆராதிப்பேன்




உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்


என் நாட்கள் முடியும் வரை

என் ஜீவன் பிரியும் வரை

என் சுவாசம் ஒழியும் வரை

உம்மையே ஆராதிப்பேன்

உம்மையே ஆராதிப்பேன்


உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்


தாயின் கருவில் உருவாகும் முன்னே

பேர் சொல்லி அழைத்தவர் நீரே

தாயினும் மேலாக அன்பு வைத்து

நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

Post a Comment

0 Comments